புதியன விரும்பு ! பழையன என்று மறவாதே !!
Sunday, 30 August 2015

தர்மபுரி அருகே மீன்கள் எடை பெருகுவதற்காக மற்ற மாமிசங்களை ஏரியில் கலந்து விடுவதால் விவசாய நிலங்கள் கெட்டுப் போகும் நிலை - அச்சத்தில் விவசாயிகள்

›
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கேசர்குளி அணை உள்ளது இதில் அரசு நிர்வாகம் மீன் வளப்பதற்காக தனியார் நபரிடம் குத்தகைக்கு விடப்ப...

வாணியம்பாடி விஸ்வரூபமெடுக்கிறது - இரண்டாவது நாளாக கலால்துறை போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் மீண்டும் எரிசாராயக் கேன்கள் பறிமுதல்

›
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் மதுவிலக்கு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 100 கேன்களில் இருந்த எ...

தமிழர் ஒன்றுபட்டால் ஈழத் தமிழன் உரிமை பெறுவான் என்பது நமது ‘தாரக மந்திரமாக' இருக்கட்டும் - தி.க தலைவர் வீரமணி

›
இங்குள்ள தமிழர் ஒன்றுபட்டால் ஈழத் தமிழன் உரிமை பெறுவான் என்பது நமது ‘தாரக மந்திரமாக' இருக்கட்டும்  என தி.க. தலைவர் கி. வீரமணி தெர...

மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எதிரானது - பீகாரில் காங்கிரஸ் தலைவர்சோனியா குற்றச்சாட்டு

›
பாட்னா : பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசி வருகிறார். நிதிஷ்குமாரை தங்கள் முதல்வராக ...

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுடன் பாஜ கூட்டணி இல்லை: மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பேட்டி

›
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக பழையாற்றில் உள்ள பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்ப...

தமிழக மீனவர்களை தாக்க சிங்கள கடற்படைக்கு போர்கப்பல் வழங்குவதா?: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

›
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்திய கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வராஹா என்ற...

இந்திய அரசு இலங்கைக்குக் கூலிப்படையா? வராஹா கப்பலை இலங்கைக்கு வழங்கிய இந்தியாவின் துரோகம் வைகோ கண்டனம்

›
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., இந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று இலங்கையின் தலைநகரமாம் கொழும்...
‹
›
Home
View web version

karur boomi

My photo
anandakumar c
karur, tamilnadu, India
View my complete profile
Powered by Blogger.