புதியன விரும்பு ! பழையன என்று மறவாதே !!
Tuesday, 29 September 2015

பாழான விவசாயப் பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்காதது ஏன்? ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

›
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., பருவ மழை பொய்த்ததாலும் , பாசன தண்ணீர் கிடைக்காததா...

பட்டு வளர்ப்பு திட்டத்தில் 201 ஏக்கர் பரப்பளவில் 113 விவசாயிகள் தொழில்நுட்ப முறையில் செயல்பட்டு வருகிறார்கள் மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

›
கரூர் மாவட்டம்,  மண்மங்கலம் வட்டம்,  சேமங்கி கிராமத்தில்  பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் ஆலோசனைப் பெற்று பட்டுப்புழு வளர்ப்பு மைய...
Monday, 28 September 2015

புகைப்பழக்கத்தையும், மது பழக்கத்தையும் விட்டு விட்டு இருதயத்தை காப்போம் என கரூரில் வித்யாசமாக கொண்டாடிய உலக இருதய தினம் – அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள், டாக்டர்கள் என ஏராளமானோர் பேரணியாக பங்கேற்பு

›
இன்று உலக இருதய தினம், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பேரணி மற...

காவிரி பிரச்சினை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை

›
பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., காவிரி பாசன மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துன்ப...

தமிழ்நாட்டின் உரிமையை கேரளா மாநிலம் தடை செய்துள்ளதை நேரில் பார்வை. - பா.ம.க வினருடன் ஒரு நாள்

›
கன்னியாகுமரி மாவட்டம் பாசனம் பெறும் வகையில் கேரளா - தமிழ்நாடு இரு மாநிலங்களும ் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கினங்க கேரள மாநிலத்தின் நெ...

நட்சத்திர ஹோட்டலில் ஜெயம் ரவியுடன் தகராறு : குத்துச்சண்டை வீரர் கைது ?

›
நட்சத்திர ஹோட்டலில் ஜெயம் ரவியுடன் குத்துச்சண்டை வீரர் ஒருவர் தகராறில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஜெயம் ரவி, ஒரு விருந்...

அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் வைகோ உள்பட 1000 பேர் கைது

›
இலங்கை தமிழர் படு கொலையில் நீதியை அழிக்க உள்நாட்டு  விசாரணை என துரோகம்  செய்யும் அமெரிக்காவை கண்டித்து சென்னையில்  இன்று அமெரிக்க துணை த...
‹
›
Home
View web version

karur boomi

My photo
anandakumar c
karur, tamilnadu, India
View my complete profile
Powered by Blogger.