Friday, 30 October 2015
அரசுப்பள்ளியில் கல்வித்தரம் பின் தங்கியுள்ளது அரசாங்கமே எல்லா செலவு செய்தும் ஏன் இந்த நிலை என தெரியவில்லை – நானும் ஒரு வாத்தியார் தான் – இந்த அரசுப்பள்ளி இருந்தும் பிரயோஜனம் இல்லை கரூர் அருகே மனம் திறந்த மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை
›
சட்டசபை தேர்தல் 2016 வருவதையடுத்து ஆங்காங்கே அரசியல் கட்சியினர் சுறுசுறுப்படைந்ததோடு, 2016 கல்வி ஆண்டில் பள்ளி கல்வித்துறை பயிலும் ...
Thursday, 29 October 2015
மு.க.ஸ்டாலினுக்கு பெருத்த அவமானம் : 'இப்படிதான் டீ குடிப்பாங்களா... இப்படிதான் விவசாயம் செய்வாங்களா?'- ஸ்டாலினை விளாசும் DYFI
›
ஸ்டாலினுக்கு இந்த அவமானம் தேவைதானா ? என்கிற விதத்தில் இப்படிதான் டீ குடிப்பாங்களா, இப்படி தான் விவசாயம் செய்வார்களா ? எனவும் வேற்றுக்கிர...
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை அழிக்கும்! பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு
›
உயர்கல்வியில் இட ஒதுக்கீடு கூடாதா? உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதியை அழிக்கும்! என பாட்டாளிமக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராம...
கரூர் அருகே அ.தி.மு.க வினரை தாக்கிய மாஜியின் கைப்புள்ளைகள் – உண்மையான அ.தி.மு.க வினர் 2 பேருக்கு கத்திக்குத்து
›
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியை சார்ந்த யுவராஜ் (வயது 26), பிரபாகரன் (வயது 27), இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
சென்னை ஏர்போர்ட்டில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை ? ஏன் என விசாரணை
›
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அஸ்ஸா...
இடஒதுக்கீட்டு முறையை அடியோடு குழிதோண்டி புதைக்க வழிவகுக்கும் உச்சநீதிமன்ற பரிந்துரையை நிராகரிப்போம்! சமூக நீதியின் குரல்வளையை நெறிக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!! தமிழக வாழ்வுரிமை கட்சியி நிறுவனர் வேல்முருகன்
›
இடஒதுக்கீட்டு முறையை அடியோடு குழிதோண்டி புதைக்க வழிவகுக்கும் உச்சநீதிமன்ற பரிந்துரையை நிராகரிப்போம் ! சமூக நீதியின் குரல...
மு.க.ஸ்டாலின் எங்கள் திட்டங்களை காப்பியடிக்கிறார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
›
தியாகராயநகரில் சென்னை மாவட்ட பா.ம.க. புதிய அலுவலகத்தை முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார்...
‹
›
Home
View web version