Tuesday, 8 December 2015
சுமார் 10 ஆயிரத்திற்கு நிதி கொடுத்தாலோ ? பொருட்கள் ஏதேனும் கொடுத்தாலோ விளம்பரத்தை நாடும் எம்.எல்.ஏ க்கள் மத்தியில் எந்த வித விளம்பரமில்லாமல் சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அரசிடம் ஒப்படைத்த முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ மலையப்பசாமி
›
தமிழகத்தில் கடந்த பல தினங்களாக பெய்து வரும் தொடர்மழையினால் சென்னை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்...
Monday, 7 December 2015
வெள்ள நிவாரண பணிகளுக்காக கரூர் கொங்கு மெஸ் அண்ட் குருப்ஸ் சார்பில் ரூ 2.10 லட்சம் நிதியுதவி - மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வழங்கினார்
›
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் உள்ளிட்ட பல பகு...
கரூர் - தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் தானமாக வரப்பட்ட கால்நடைகளை சுய உதவிக்குழுவை சேர்ந்த 17 நபர்களுக்கு பராமரித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி வழங்கினார்
›
கரூர் அருகே உள்ள தாந்தோணிமலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவிலில் சுய உதவிக்குழுவை சேர்ந்த நபர்களுக்கு கோதானம் எனப்படும் ப...
Sunday, 6 December 2015
நிழலை மிஞ்சிய நிஜம் - மாஜியின் விளம்பரத்தை நிஜமாக்கிய அ.தி.மு.க மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர்
›
நிழலை மிஞ்சிய நிஜம் – மாஜியின் விளம்பரத்தை நிஜமாக்கிய உண்மையான கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் விஜயபாஸ்கர் - கரூர் மாவட்ட அ.தி...
Saturday, 5 December 2015
கரூரில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அகில பாரத இந்து மகா சபா கட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து அனுசரிப்பு
›
மறைந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகில பாரத இந்து மகா ச...
மழை வெள்ளத்தையடுத்து பால் விலை சென்னையில் கிடு கிடு உயர்வு – ஆனால் கரூர் மாவட்டத்தில் பால் கொள்முதலை எடுக்க யாரும் இல்லாததால் பாலை கீழே கொட்டு விவசாயிகள் நூதன போராட்டம்
›
கரூர் அருகே அணைப்பாளையம் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் நேற்றும் (04-12-15), இன்றும் (05-12-15) பால் கொள்முதல் செய்யாத காரணத்தின...
கரூரிலிருந்து கேராளவிற்கு கடத்த முயன்ற பசுக்களை மீட்ட அகில பாரத இந்து மகாசபா கட்சியினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முயற்சி – கரூர் அருகே பரபரப்பு
›
ஆந்திராவிலிருந்து தமிழகத்தின் வழியாக இறைச்சிக்காக மாடுகளை கடத்துவது வழக்கம் போல் நடைபெற்று வரும் நிலையில் ஆங்காங்கே சமூக நல ஆர்வ...
‹
›
Home
View web version