Sunday 6 December 2020

KARURBOOMI | மாநிலம் முழுவதும் 5 இலட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்த...

KARURBOOMI | மாநிலம் முழுவதும் 5 இலட்சம் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்த...

கராத்தே வீரர் லுக்கேஸ்வரன் ஒரு நிமிடத்தில் 375 கராத்தேவின் மார்பளவு கு...

| 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டால் மற்றவர்கள் ஆனாதை ஆக்கப்படுவதற்கு ராமத...

|KARURBOOMI| |மேட்டுப்பாளையம் டூ குன்னூர் சிறப்பு மலை ரயில் 8 மாதங்கள் க...

KARURBOOMI |தாராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சார்பில் பாபர் மசூதி இட...

|KARURBOOMI| |மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த...

KARURBOOMI | தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கள்ளக்குறிச்சியில்...

கொரோனா தடுப்பு பணியில் முன்மாதிரியாக செயல்பட்ட தேனி மாவட்ட போலீசுக்கு மத...

KARURBOOMI | தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கள்ளக்குறிச்சியில்...

KARURBOOMI | அரியலூர் - மழையினால் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி.

புரெவி புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்த கூலி தொழிலாளி குடும்...

| உளுந்தூர்பேட்டை பகுதியில் ஏரிகளை போதிய அளவு ஆழப்படுத்துதல் மழை நீர் வீ...

KARURBOOMI |முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு தினம் அகல் ...

Saturday 5 December 2020

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கபடும் மாவட்ட ...

#OOTY கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நீலகிரி மலை இரயில் 8 ...

# மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்_ திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்...

|KARURBOOMI| |பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி விவசாயிகளுக்...

# KARURBOOMI | அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்து முதல்வர் சரியான நேரத்த...

Friday 4 December 2020

KARURBOOMI | அதிமுக அரசு செய்யும் சிறந்த திட்டங்களுக்கு உரிமை கொண்டாட நி...

கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது

 

கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் - தமிழில் குடமுழுக்கு

கரூர் ஸ்ரீ அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேக விழா சிறப்பாக நடைபெற்றது

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின்படி கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடந்தது இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு         

கரூரில் 900 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள்ளது ஏழு நிலைகளில் கோபுரங்கள் மற்றும்

ஏழு கலசங்கள் ஒருங்கே அமையப் பெற்ற இந்த கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு நடந்தது. 

கடந்த 29ஆம் தேதி முதல் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, நவகிரக பூஜை தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுபெற்றது. தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் இருந்து யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோவில் வலம் வந்து ஏழு நிலை கோபுரம், விநாயகர், சுவாமி, அம்மன் மற்றும் முன்புற விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. 

 தமிழகத்தில் வழக்கமாக சமஸ்கிருத மொழியில் மட்டும் அர்ச்சனைகள், ஆராதனைகள் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் ஆனால் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று சமஸ்கிருத மொழி மற்றும் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது குடமுழுக்கு விழாவில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் இந்து அறநிலையத் துறையினர், விழா கமிட்டியினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.