Saturday 31 December 2016

அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா

திண்டுக்கல் அருகே பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாளை முன்னிட்டு மரக...

கரூர் பூமி நேயர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல...

10 ரூபாய் நாணயத்தை மாற்ற முடியாமல் மக்கள் தவிப்பு - வங்கியிலேயே வாங்க மற...

கரூர் அருகே புகளூர் சர்க்கரை ஆலையை இயக்க வேண்டும் - கரும்பு விவசாயிகள் க...

முன்விரோதம் காரணமாக விவசாயியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

கரூர் அருகே கார் மீது லாரி மோதல் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

கரூர் நகர அ.தி.மு.க சார்பில், சின்னம்மா சசிகலா பொறுப்பேற்றதையடுத்து இனி...

கரூர் பூமி நேயர்களுக்கு கரூர் ஸ்ரீ சிவாச்சாரியார் திலகம் முரளி சிவாச்சார...

Friday 30 December 2016

டிஜிட்டல் இந்தியாவிற்கு மாறியவர்கள் ஸ்வைப் மிஷின் மூலம் பிச்சை போடுங்கள் ?

ஆம்னி பேருந்து- லாரி மோதல்:பயணிகள் காயம்

தீபாவுக்கு அ.தி.மு.க.,வினர் ஆதரவு - வீட்டில் குவிந்த அ.தி.மு.க வினர் கட்...

அ.தி.மு.க வில் பல்வேறு கட்சி பூசலை ஏற்படுத்திய தம்பித்துரை - சசிகலாவிடம்...

தடையை மீறி ரேக்ளா ரேஸ் நடத்த முயற்சி - பரபரப்பு - கரூர் மாவட்ட காவல்துறை...

ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தி கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப...

கார் மீது லாரி மோதி விபத்து 2 பேர் பலி - பேர் படுகாயம் கரூர் அருகே சோகம்

வெள்ளை அறிக்கை, சிகப்பு அறிக்கை அல்லாம் வேண்டாம் நீதி வேண்டும் - நாம் தம...

சத்யஜோதி ஐயப்பனுக்கு 22 ம் ஆண்டு மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் குத...

Thursday 29 December 2016

மார்கழி பூராடம் முன்னிட்டு சாக்கிய நாயனார் திருவீதி உலா நிகழ்ச்சி – பக்...

சசிகலா பொதுச்செயலாளர் ஆனதற்காக கரூரில் அ.தி.மு.க வினர் வெடி வைத்து, பட்ட...

தென்னை மட்டையால் ஆன பிரஸ்ஸை பொங்கல் பண்டிகைக்கு வர்ணம் அடிக்க பயன்படுத்த...

குரு வியாழன்று குரு தட்சிணாமூர்த்திக்கு குவிந்த பக்தர்கள் !!!! செல்வ வளம...

வங்கிகளுக்கு போதுமான ரூபாய் நோட்டுகளை பாரபட்சமின்றி வழங்க வங்கி ஊழியர்கள...

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய குழுவினர் இரண்டாவது...

“அ.தி.மு.க-வுக்கு சசிகலா தலைமையேற்க வேண்டும்!” - பொதுக்குழு தீர்மானங்கள்

அ.தி.மு.க., பொதுக்குழு கூடியது; எதிர்ப்பை மீறி பொதுச் செயலரானார் சசிகலா ...

வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி கரூரில் பேட்டி

Wednesday 28 December 2016

குழந்தை ரூபத்தில் அருள் பாலித்த ஆஞ்சநேயர் - ஹனுமன் ஜெயந்தி விழாவில் பக்த...

இரண்டாம் போக சாகுபடிக்கு 105 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - தமிழக...

மேடையில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினால் பரபரப்பு

ஜெ.ஜெயலலிதா ஆகிய அம்மா ! சொல்லமுடியாதது அவர்களது மறைவு ?

அ.தி.மு.க அலுவலகத்தில் கைகலப்பு: சசிகலா புஷ்பா கணவருக்கு அடி உதை போலீசில...

வர்தா புயல் பாதிப்பு மத்தியக்குழு ஆய்வு திருவள்ளூரில் ஆய்வினை துவக்கினர்

எதற்கும் ஒரு நம்பிக்கை இருந்தால் துணிச்சல் கண்டிப்பாக இருக்கும் அதற்காக ?

மணப்பாறை அருகே சாலை விபத்தில் வேன் கவிழ்ந்து 45 பேர் காயம்

பொதுமக்களுக்கு இடையூறு ! தேங்காய் சிறட்டை(தொட்டி) எரிப்பு தொழிற்சாலையை ம...

இண்டர்நேஷனல் சபாகி பயிற்சி முகாம் 2016 ம் நிகழ்ச்சி இரு தினங்களாக நடைபெற...

Monday 26 December 2016

தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் : ஜி.கே. வாசன்

இலங்கை அகதிகள் தங்களது சொந்த நாட்டிற்கு செல்வதே நல்லது ! மத்திய இணை அமைச...

மேட்டூரில் நீர் இருப்பு சரிவு:பொதுப்பணி துறை கவலை - அணையிலேயே விவசாயம் ச...

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : இதுவரை 5 பேர் பலி

அங்க தொட்டு, இங்க தொட்டு அ.தி.மு.க அலுவலகத்திலேயே சசிகலாவின் போஸ்டர் கிழ...

கரூரில் ஏற்கனவே நடந்த கலவரத்திலேயே மீண்டும் லாரிகளை தேக்கி வைப்பதால் பயத...

திடீரென்று கரூர் காவல்துறையை கண்டித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு !

கரூரில் ஸ்ரீ குபேர லக்ஷ்மி ஹோமம் நிகழ்ச்சி – பக்தர்கள் ஏராளமனோர் பங்கேற்பு

கரூர் மாவட்ட அளவில் டெக்ஸ்டைல்லில் பணிபுரியும் பெண்களுக்கான விழிப்புணர்வ...

தமிழ்நாடு காகித ஆலையில் வேலைப்பளு காரணமாக தொழிலாளி மர்ம சாவு ?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேவலுடன் சென்று மனு கொடுத்த நாம் தமிழர் கட்...

Sunday 25 December 2016

தீபாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு – சின்னம்மா என்கின்ற சசிகலாவை மறந்த அ.தி.ம...

கரூர் மாவட்டத்தில் தொடர் கொள்ளையர்கள் இருவர் கைது: 32 பவுன், பைக் பறிமுதல்

மணல் இனிமேல் எடுக்க கூடாது – கிராம மக்கள் அதிரடி மணல் எடுக்கும் இடத்தை ம...

குடி போதையில் வாகனம் ஒட்டி விபத்தை ஏற்படுத்திய காவல் ஆய்வாளரால் பரபரப்பு

பா.ம.க நிறுவனர் ராமதாசுவை நடிகை விந்தியா பேசி வரும் காட்சி விகடன்.காம் ம...

Saturday 24 December 2016

கரூரில் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி

கருவேல முட்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணி கரூரில் தீவிரம் கலெக்டர் கோவ...

அ.தி.மு.க நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு தினம் கரூரி...

தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்யநாதன் சிறப்பு பேட்டி

தமிழகத்தை காக்க நீங்க வரவேண்டும் அம்மா ! சசிகலாவிடம் கண்ணீர் விட்ட மக்கள்

செக்கானூர் கதவணை ஷட்டர் உடைந்தது: காவிரியில் தேக்கிய தண்ணீர் வெளியேறியது

ஏரியில் சவுடு மண் எடுப்பதற்கு எதிர்ப்பு முற்றுகையிட்ட கிராம மக்களால் பரப...

அணை நிரம்பியும் தண்ணீர் திறக்க வில்லை - விவசாயிகள் வேதனை - நாராயணசாமி நி...

தர்மபுரி அருகே கள்ள துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த ஒருவர் கைது !

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயம் நேற்று திறக்கப்பட்டது

Friday 23 December 2016

தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, பேச்சு, கட்டுரை போட்டி - கலெக்டர் கோ...

மாட்டுத்தீவனம் முதல் விதைகளை கொடுப்பதில் வரை முறைகேடு ! விவசாயிகள் குறை...

கரூரில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் ...

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாத்தா வேடமணிந்து குழந்தைகளுடன் ஆட்டம் பாட்ட...

கரூரில் உலக நன்மை வேண்டி 1008 குத்துவிளக்கு பூஜை நிகழ்ச்சி திராளான பக்தர...

நொய்யல் ஆற்றின் மீது கட்டப்படும் உயர்மட்ட பாலம் தரமில்லாததா ? தடுத்தி நி...

Thursday 22 December 2016

கரூர் அருகே கலவரம் ? கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் சேதத்தை தடுத்த கரூர...

முதல்வரும், அ.தி.மு.க வின் பொதுச்செயலாளரும் சின்னம்மா தான் - அமைச்சர் எம...

தீபாவிற்கு குவியும் ஆதரவு - சிவகங்கை அருகே லாடனேந்தல் பகுதியில் பிளக்ஸ் ...

ட்ராபிக் ராமசாமியின் புதிய அவதாரம் - சாகும் வரை உண்ணாவிரதம் !

கரூர் எஸ்.பி உத்திரவின் பேரில்., டி.எஸ்.பி கும்மராஜா அதிரடி ! போலி சிம்க...

காய்கறி வியாபாரியின் மகள் சாதனை ! தேசிய அளவில் பாராட்டு !!

கரூரில் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்து கரூரில் நகராட்சி முன்பு ஆர்பாட்டம்

ஏ.டி.எம் மையங்களிலும், வங்கியிலும் பணம் மக்களுக்கு சிரமம் இல்லாமல் கிடைக...

மார்கழி மாதத்தையொட்டி பஜனை மற்றும் திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் ஈ...

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் 7வது ஊதியக் குழுவை வெளி...

தனியார் நிதி நிறுவனத்தில் சீட்டுப் பணம் தராததை கண்டித்து பாதிக்கப்பட்ட ம...

Wednesday 21 December 2016

வரும் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பல்வேறு சர்ச்சுகளில் சிறப்பு ப...

அமராவதி நதியின் கடைக்கோடி வரை நீர் வர வேண்டுமென்று கரூரில் விவசாயிகள் சங...

குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்...

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் பல்வேறு கட்டப்போராட்டங்கள் !!...

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் ச...

கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் வர்மா திடீர் ஆய்வு

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே கிறிஸ்துமஸ் குடில் அமைத்து...

மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் கண்டித்து அனைத்து வங்கி ஊழியர்கள் ஆ...

சர்க்கரை ஆலையை இயக்காவிட்டால் கரும்பு விவசாயத்தை புறக்கணிப்போம் – கரும்ப...

Monday 19 December 2016

கரூர் மாவட்ட அ.தி.மு.க வை ஆட்டிப்படைக்கும் தீபா பிளக்ஸ் ?

பணப்பிரச்சினை ? ஆந்திராவில் கூட கும்பலில் தள்ளுமுள்ளு 20 பேர் படுகாயம் வ...

புதிய பாலத்தில் விரிசல் ? அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் !

இளம்பெண் சாவில் மர்மம் ? அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பெற்றோர் மற்று...

மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ...

Saturday 17 December 2016

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெளன ஊ...

விபத்தி்ல்லா கரூர் நகரமாக்க போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு முகாம்

கரூர் வள்ளுவர் கல்லூரியில் திருக்குறளில் வாழ்வியல் பன்னாட்டு கருத்தரங்கு

சாலையோர வியாபாரிகளின் சட்டபூர்வமான வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வலிய...

இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயற்சித்த வாலிபருக்கு 10 ஆண்...

ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்ற தணிக்கை மேற்கொள்ள குழு - கரூர்...

Friday 16 December 2016

கரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் ! சசிகலா படம் எடுத்ததன் ர...

மணல் குவாரி எங்களுக்கு வேண்டும் - ஊர் பொதுமக்கள் கரூர் கலெக்டரிடம் மனு

ஒரு மணல் குவாரி மூலம் ஆண்டுக்கு வருவாய் இழப்பு ரூ ஆயிரம் கோடியாம் - பா....

சின்னம்மா போன்ற தகுதி இந்த இயக்குத்துல யாருக்குமே இல்லையாம்!செங்கோட்டையன...

அதிசய மீன் - பந்து போல் மாறும் காட்சி !

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டுகள் ...

காலி தண்ணீர் கேன் மூலம் நவீன கழிப்பிடம் தயார் செய்து இந்திய அளவில் 5–ம்...

சீனா முட்டை விற்பனை? விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

இப்படியும் மரக்கன்றுகளையும் நடலாமுங்க !!!

‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ : ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் ...

Tuesday 13 December 2016

கரும்பு ஏற்ற சென்ற லாரி மோதி தந்தை மகன் பலி - உறவினர்கள் பொதுமக்கள் சாலை...

நெரூர் சதாசிவ பிரமேந்திராள் கோயிலில் பெளர்ணமி விழா

கரூர் திருக்குறள் பேரவை சார்பில் பாரதியார் விழா - திருப்பூர் கிருஷ்ணன் ப...

புகழ்பெற்ற ஜயப்பன் கோவிலில் குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள...

பாரதியார் நாள் விழா ! கரூர் திருக்குறள் பேரவையும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் இணைந்து கொண்டாடியது ! சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பாடியவன் பாரதி ! கரூரில் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு !






கரூர் திருக்குறள் பேரவையும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கமும் இணைந்து பாரதியார் நாள் விழா 324 ஏ 2 அரிமா மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது. கரூர் நகரத்தார் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநர் டாக்டர் பி.வெங்கட்ராமன், சிறப்பு விருந்தினர் திருப்பூர் கிருஷ்ணன், மாவட்ட தலைவரும், கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பன் மற்றும் அரிமா மாவட்ட தலைவர்கள் சூர்யா வே.கதிரவன், பி.என்.அனந்தநாராயணன், எஸ்.எஸ்.வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிற்கும், பிரபல பத்திரிக்கையாளர் துக்ளக் சோ, அறிவியல் அறிஞர் வா.செ.குழந்தைசாமி ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, அவர்களுக்கு புகழாஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பாரதியார் படத்திற்கு மலர் தூவி பாரதியின் உணர்வுகளை போற்றினர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பாரதியார் வேடமிட்டு வந்த மாணவர்கள், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மார்னிங் ஸ்டார், குளித்தலை பாரதி வித்யாலயா, காந்திகிராமம் சீனிவாசா பள்ளி, தொழிற்பேட்டை சக்தி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும், 40 படைப்பாளர்களுக்கும் பரிசுகளும், பாராட்டுகளும் வழங்கப்பட்டது. ஆளுநர் வெங்கட்ராமன் துவக்க உரையாற்றி மாவட்ட தலைவர் மாவட்டத் தலைவரும், கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பனுக்கு மாவட்ட லயன்ஸ் சார்பில் பாராட்டு விருது வழங்கினார்.
இதை தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது., அரிமா கொண்டாடும், பாரதி விழா மிகுந்த பாராட்டுக்குரியது. ஜாதியை வெறுத்து சமத்துவத்தை பாட்டில் காட்டியவன், பாரதி ! நாத்திகமும் ஆத்திகமும் இணைந்து பணி செய்யப் பாடியவன் பாரதி, தன் சிறுகதையில் அற்புதமாகச் சொல்கிறான். முருகன்., வள்ளி., தெய்வானை., உற்சவர் ஊர்வலம், அன்றைக்கு குறவர்கள் தான், சாமி தூக்கியிருக்கின்றார்கள், ஊர்வலத்தில் பட்டர் மீது சாமி தூக்கிய குறவன் கை படுகின்றது, ச்சீ என்கின்றார் பட்டர், கிளிக் என்று ஒரு நகைச்சுவைக்குரல் யார் அது ? முருகன் அருகில் இருக்கின்ற வள்ளிக்குறத்தி சிரித்த சிரிப்பொலியாம் அது., முருகனுக்கு அருகிலேயே நான் இருக்கின்றேன், ஆனால் குறவனின் கை பட்ட போது ஏன் ? வெறுக்கிறீர்கள் என்பதாக சிரிப்பு அமைந்தது என்கிறார் பாரதி ! அப்படி ஜாதியை வெறுத்து சமத்துவத்தை பாட்டில் காட்டியவர் தான் பாரதியார் என்றார் !
மேலும் இந்நிகழ்ச்சியில் கடவூர் மணிமாறன் அருணா பொன்னுசாமி, எழில் ஒவியா, நாமக்கல் நாதன், நாவை சிவம் உள்ளிட்டோர் ஏற்புரையாற்றினார்கள். கரூர் அரிமா மாவட்டத்தலைவரும், திருக்குறள் பேரவையின் நிறுவனருமான மேலை.பழநியப்பன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதோடு, நன்றியுரையையும் ஆற்றினார்கள். மேலும் தமிழ் ஆர்வலர்கள், முனைவர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

Monday 12 December 2016

ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்டம் நடிகை திரிஷா அஞ்சலி - உண்மையான தொண்டர் அ...

தீவிரமானது வர்தா புயல்… 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை.. உறவினர்கள் பீதி

வர்தா புயலினால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடல்சீற்றம் மீனவர்கள் கடல...

வர்தா புயல் தாக்குதல் எதிரொலி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன ! 7 பேர் பலி ?

பசுபதீஸ்வரர் கோயிலில் கோபுரத்தில் தீபமெற்றி வழிபாடு - சொக்கப்பனை நிகழ்ச்சி

போய் புயல்னு சொல்வாங்களே ! அது தானா ? இது வர்தா புயல் இனி வருமா ?

சென்னையை புரட்டி போட்ட வர்தா புயல் கார்களை புரட்டி போட்டது !

கரூரில் திருக்குறள் சமுதாய மையத்தின் சார்பில் கருத்தரங்கம்

விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத...

கரூர் அருகே அரசுப்பேருந்து மீது வெங்காய வியாபாரியின் இரு சக்கர வாகனம் மோ...

கரூர் வைஸ்யா வங்கியில் பணம் இல்லை ? ஏற்கனவே ஏடிஎம் மில் இல்லை தற்போது வங...

வருமான வரித்துறை சார்பில் நடைபெற்ற ரைடு மூன்று நாட்களுக்கு பின்பு மணல் ம...

தஞ்சையில் உற்பத்தியான தீப விளக்குகள் - கரூரில் பல்வேறு இடங்களில் விறு, வ...

Saturday 3 December 2016

விவசாயிகளுக்கு ஏற்கனவே 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் பிரச்சினை -...

கடினமான பணிகளையும் எளிதாக கையாளும் பெண்மணி., ,மத்திய மாநில அரசுகள் உதவிக...

கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் தமிழக முதல்வருக்காக பூஜை - அமைச்சர் எம்....

முதல்வர் குணமடைய வேண்டி சிறப்பு பூஜை - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர...

நேற்று (02-12-16) மாலை முதல் இன்று (03-12-16) அதிகாலை வரை நல்ல மழை

Friday 2 December 2016

கரூர் அருகே தமிழ்நாடு காகித ஆலை கழிவுகளினால் ஊரை விட்டு வெளியேறும் கிராம...

கரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்றும் மதியம் வரை லேசான சாரல் மழை

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை குறித்த கண்காட்சி...

கரூர் அருகே நிலவேம்பு கசாயம் கொடுக்கும் திட்டத்தை துவக்கி வைத்த செந்தில்...

மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டும் ஒரே முதல்வர் நமது அம்மா தான் - செ...

அம்மா திட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்று