Monday 27 June 2016

ஒரே ஒரு ஊரை சார்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட மக்களுக்கு முதியோர் உதவி ...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு பதிவு செய்வதில் தாமதம் பொதுமக...

போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி..

பழைய ஜெயங்கொண்ட மக்கள் கோரிக்கை - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்...

பழைய ஜெயங்கொண்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா ? முதல்வருக்கு கோரிக...

பழையஜெயங்கொண்டம் பேரூராட்சியில் அவல நிலை மாவட்ட நிர்வாகம் அலட்சியம்

Saturday 25 June 2016

கரூரில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு குழு கூட்டம்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான மாவட்ட ஆ...

அண்ணாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதா ? அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு – அம்மாவின் உத்திரவையே மீறும் மாவட்ட நிர்வாகம் – கரூர் அருகே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியும், இன்று வரை நிறைவேற்றாத தமிழக அரசு – இந்நிலை நீடித்தால் அ.தி.மு.க அரசை கண்டித்து விரைவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுமென எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.







கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்குட்பட்டது. பழைய ஜெயங்கொண்டம் பகுதி. இந்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தகுதி வாய்ந்தது. இந்நிலையில், இங்கே நிர்வாக சீர்கேட்டால் பழைய ஜெயங்கொண்டத்தின் வாரசந்தை, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு சமுதாய கூடம் ஆகியவைகள் சமூக விரோதிகள் மற்றும் மது குடிப்பகமாக மாறியுள்ள அவல நிலை நீடித்துள்ளது. அண்ணா பெயரால் இயங்கும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியிலேயே பழைய ஜெயங்கொண்டத்தின் அண்ணா சமுதாய கூடம் மூடப்பட்டிருக்கும் நிலை, அங்கே மதுக் குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கிறது. மேலும் அப்பகுதியில் மது குடிப்பவர்கள் இரவு நேரத்தில் அருகில் உள்ள குப்பைகளையும், முட்செடிகளையும் கொளுத்தி விடுவதால் தினமும், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறதாகவும், இத்தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ வாக்குகள் கேட்ட போது வந்தவர் தான். பின்னர் இப்பகுதிக்கு வருவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இப்பகுதியின் அருகே அமைந்துள்ள மகாதானபுரம் (தெற்கு), கிராம நிர்வாக அலுவலகமும், அவரது குடியிருப்பும், கடந்த பிப்ரவரி மாதம் 27 ம் தேதி  இதே வருடம் இதே முதலமைச்சர் ஜெயலலிதாவினால் திறந்து வைக்கப்பட்டும், இன்று வரை மூடப்பட்டுள்ளதால் ஒருவேளை முதல்வராக இந்த கிராம நிர்வாக அலுவலர் ஏற்றுக் கொள்ள வில்லையா ? என்ற ஐயமும், இப்பகுதி மக்களிடையே நிலவி வருகின்றது. மேலும் இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை கூட்டப்படும் வாரச்சந்தைகள் பயனில்லாமல் வீணாக போகின்ற நிலையில் மாணவ, மாணவிகள் கிரிக்கெட் விளையாடும் இடமாகவே தற்போது காட்சியளிக்கின்றது. மேலும் இவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக விளையாட்டரங்கமும் இப்பகுதியில் அமைக்க வில்லை என்றும், இந்த வாரச்சந்தை கூடாரத்திலேயே அப்பகுதி வழியாக செல்லும் குடிகாரர்கள் அங்கேயே குடித்து விட்டு பாட்டிலை உடைத்து சமூக விரோதிகளின் கூடாரமாகவே இப்பகுதி திகழ்வதாகவும், இந்த வாரசந்தையை மூடாமல், மதுபான கடைக்கு செல்பவர்கள் மதுவை வாங்கி கொண்டு இங்கே தான் வந்து மது பருகுவதால், வீண் சண்டையோடு, அடிக்கடி தகராறு என்று தினந்தோறும் அரங்கேறுவதால், கிராம நிர்வாக அலுவலகம், அண்ணா சமுதாய கூடம் ஆகியவற்றை உடனே திறக்குமாறும், வாரச்சந்தையை உபயோகமில்லாத நாளில் பூட்டுமாறும், இதற்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்கும் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட மதுபான கடையை உடனே பூட்டுமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே தமிழக முதல்வர் திறந்து வைத்தும் கிராம நிர்வாக அலுவலகம் திறக்காமல் இன்று வரை மொளனம் காக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படுமென பொதுமக்கள் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ கீதா இப்பகுதியில் வாக்குகள் சேகரிக்கும் போது மட்டுமே வந்ததாகவும், ஜெயித்த பிறகு வெற்றி பெற்றதால் இப்பகுதிக்கு வராததையும் சுட்டி காட்டிய இப்பகுதி மக்கள் இவரும், அ.தி.மு.க வை சார்ந்த எம்.எல்.ஏ என்பதையும்  சுட்டிக்காட்டியுள்ளனர்

Friday 24 June 2016

ரூ 14 கோடி மதிப்பிலான பூமி பூஜைகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் வி...

ஸ்ரீ விஸ்வகர்ம சித்தி விநாயகர் கோயிலில் விஷேச சங்கடஹரசதூர்த்தி நிகழ்ச்சி

கொளுத்தும் வெயிலிலும் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்...

வாக்களித்த பொதுமக்களிடம் காலில் விழுந்து நன்றி தெரிவித்த அமைச்சர் எம்.ஆர...

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை எடுங்கள் - சுயாட்சி இயக்கம...

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட...

கரூர் திருக்குறள் பேரவை சார்பில் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

Thursday 23 June 2016

உயர்நீதிமன்றத்தில் பா.ம.க வேட்பாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில்...

இனி எந்த கட்சியும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது பா.ம.க மாநில துண...

குட்டியானை என்றழைக்கப்படும் லோடு வேன் திடீர் தீ விபத்து கிளினர் கருகி பலி

டிஎன்பிஎல் காகித ஆலையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி இருவர்...

லாலாபேட்டை அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தேர்திருவிழா

Wednesday 22 June 2016

அலங்காரக் கலைஞருக்கு கரூர் திருக்குறள் பேரவை நிறுவனர் மேலை.பழநியப்பன் வி...

கரூரில் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் - அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ...

சாயப்பட்டறைகளால் விவசாயம் பாதிக்கப்பட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத...

விஸ்வரூபமெடுத்தது சாயக்கழிவு நீர் விவகாரம் ஒன்று திரண்ட விவசாயிகளால் பரப...

விஸ்வரூபமெடுத்தது சாயக்கழிவு நீர் பிரச்சினை - கரூர் அருகே முற்றுகையால் ப...

Tuesday 21 June 2016

கரூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் யோகா தின கொண்டாட்டம்

கரூரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

குடிநீர் பைப் ஒன்று உடைந்ததை பார்த்த யானை ஒன்று அந்த நீரில் விளையாடும் க...

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே கருணாநிதி தான் - முதல்வர் ஜெயலலிதா ...

தி.மு.க ஆட்சியில் ஏன் லோக் ஆயுக்தாவை உருவாக்க வில்லை – முதல்வர் ஜெயலலிதா...

விவசாயிகள் அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்

கரூரில் உலக யோகா தினம் காவல்துறை சார்பில் அசத்தல்

Sunday 19 June 2016

வரும் உள்ளாட்சி தேர்தலிலும், மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் தொடர வேண...

மணல் குவாரிகளில் முறைகேடா ? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்...

அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 153.7 மி.மீட்டர் மழை பதிவாகின

ஒவ்வொரு மாநிலத்திலும் திருக்குறளை கட்டாய கல்வியாக்க வேண்டும் கரூரில் தரு...

கங்கைக் கரையில் சிலை நிறுவப்படுவதையொட்டி திருவள்ளுவர் திருப்பயண யாத்திர...

ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருக்கு சொந்தமான மதுபான கடையின் பார் அம்மா உத்த...

தமிழக முதல்வரின் உத்திரவை காற்றில் பறக்க விட்ட கரூர் காவல்துறையினர் ?

காவல்துறை ஆதரவோடு 24 மணி நேரமும் செயல்படும் மதுக்கடைகள் – பொதுமக்கள் குற...

Saturday 18 June 2016

திருடியவர் வீடியோ இருந்தும் திருடனை பிடிக்க முடியவில்லை கரூர் மாவட்ட காவ...

கரூர் மாவட்டத்தில் பரவலான மழை விவசாயிகள் மகிழ்ச்சி – பொதுமக்களும் மகிழ்ச...

நிருபர்களை பழிவாங்கத்துடிக்கும் பயிற்சி எஸ்.ஐ

தந்தையர் தினத்தை சிறப்பு செய்த கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்...

தந்தையர் தினத்தை கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் கொண்...

கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் தந்தையர் தினத்தை கொண்...

கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல் நிலைப்பள்ளியில் உலக தந்தையர் தின விழா

Friday 17 June 2016

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மஹா பிரதோஷ விழா

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ...

கரூர் ஸ்ரீ ஷீரடி சாய் பாபா கோயிலில் குருவியாழக்கிழமையை முன்னிட்டு விஷேச ...

மாயமான மாணவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு. கரூர் அருகே பரபரப்பு

கரூர் டவுன் போலீஸ் அதிரடி - பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்பனை செய்தவர்கள...

கரூர் அருகே நம்மாழ்வாரை மறக்காத சீடர்கள் - குறுந்தகடு வெளியிட்டு உற்சாகம்

மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

இளம்பெண் தீக்குளித்து பலி ! கொலையா ? தற்கொலையா ? உறவினர்கள் போராட்டம்

Thursday 16 June 2016

கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு – துணை ஆளுநர் சேக்தாவூத் சிறப்புரை !





கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கத்தின் 2016-17 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வழக்கறிஞர் பி.கார்த்திகேயன் தலைமையில்  கரூர் பி.எல்.ஏ ராம் ரெசிடென்சியில் நடைபெற்றது.
கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் பொறியாளர் தினகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேக்தாவூத்தை லயன்ஸ் மாவட்ட தலைவர் மேலை.பழநியப்பன் அறிமுகப்படுத்தினார். மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் சேக்தாவூத் தன் உரையில்,. பன்னாட்டு அளவில் 45 ஆயிரம் சங்கங்கள் மூலம் நாம் செய்கிற அறம் மனித வாழ்வை மாண்பு கூட்டும் வகையில் அமைகிறது என்றார். தெய்வநம்பிக்கை தான், தெய்வ அச்சம், தான் தண்டனை மட்டுமல்ல, நற் கூலியைத் தரும் என்றார். சினம் தவிர்த்தல், மனதையும், வாழ்க்கையையும், சீர் செய்யும் என்றார். விலங்குகள் கூட உயிர் இரக்கம் கொண்டு செயல்படும் சூழலில் மனிதர்களிடையே உயிர் இரக்கம் பரவ வேண்டும் என்றார். குறுகிய காலத்திலேயே உயிர்நீத்த மகாகவி பாரதி, வறுமையை நினைக்காமல் குருவிகளோடு, பறவைகளோடு, கொஞ்சி மகிழ்ந்தான். மன அமைதி கொண்டான் என்றார். எனவே நிர்வாகிகள் ஏற்பது பதவி அல்ல, பொறுப்பு ஏற்பு என்றும், ஒரு ஆண்டு காலத்தில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சேவைச் சிறப்பால் புகழ் கூட்ட வேண்டும் என்றார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவராக வழக்கறிஞர் பி.கார்த்திகேயன், செயலாளராக குமாரராஜா, பொருளாளராக சிவக்குமார் குழுவினருக்கு பொறுப்பேற்கச்செய்து அதிகாரச் சின்னமான சுத்தியலை வழங்கினார். மண்டலத்தலைவர் டி.நாகராஜன், வட்டாரத்தலைவர் ஆர்.தினகரன், மண்டல செயலர் கே.மனோகரன், பிஎன்.ஆனந்தநாராயணன்., எஸ்.சந்திர சேது, சூர்யா வே.கதிரவன், மேலை.பழநியப்பன் வாழ்த்துரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர், புகழூர், குளித்தலை, சின்னதாராபுரம், வெள்ளியணை, நொய்யல், பள்ளப்பட்டி லயன்ஸ் சங்கங்கள், அரசுக்கலைக்கல்லூரி, ஜெய்ராம் கலைக்கல்லூரி, கொங்கு கலை கல்லூரி, சேலம் அரசுக்கலைக் கல்லூரி இளம் அரிமா சங்க லியோ நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் 

மாணவர்கள் மார்க்குக்கு என்றில்லாமல் மதிப்புற திருக்குறள் படிக்க வேண்டும் கரூர் திருக்குறள் நூல் வெளியீட்டு விழாவில் செளமா பேச்சு !





கரூர் திருக்குறள் பேரவை 30 ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வாக ”வள்ளுவத்தில் பதினாறு” நூல் வெளியீடு மற்றும் பல்துறை வித்தகர்களுக்குப் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் முன்புறம் அமைந்துள்ள கரூர் நகரத்தார் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வா.செ.குழந்தைசாமி அறக்கட்டளை அறங்காவலரும், கரூர் தொழிலதிபருமான பி.டி.கோச் தங்கராசு தலைமை தாங்கினார். திருக்குறள் பேரவை நிறுவனரும், செயலாளருமான மேலை.பழநியப்பன் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வள்ளுவத்தில் பதினாறு என்ற நூலை புரவலர் கு.ராமலிங்கம் வெளியிட புரவலர் பழ.ஈஸ்வரமூர்த்தி பெற்றுக் கொண்டார். தனலெட்சுமி வங்கி மேலாளர் மு.மு.அஷ்ரப் அலி வாழ்த்துரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி மாவட்டம், மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் செளமா இராஜரெத்தினம், இவ்விழாவில் திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல் என்றார். மேலும் திருக்குறள் ஒழுக்கத்தையும் பண்பையும் செதுக்கும் நூல் என்றும் பள்ளியில் மாணவர்கள் திருக்குறளை மார்க் பெற படிப்பது என்றும், பயனற்றது என்றும், நினைத்து கொண்டிருந்தார்கள். உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூலை மதிப்புற கற்று, திருக்குறளை படித்து பின்பற்றுவதே சிறப்பு என்றார். வள்ளுவத்தில் பதினாறு வளரும், எல்லா தலைமுறையை சென்றடையும், மேலும் வள்ளுவம் தந்த திருக்குறளையும், அதன் நோக்கத்தையும் கூடியதுடன் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது பாராட்டிற்கு உரியது என்றார், விழாவில் படைப்பாளர்கள் திருக்குறள் திருக்குறள் பரப்புநர்கள், இலக்கிய நூலகச்சேவையாளர்கள், இசைக்கலைஞர்கள், பள்ளித்தாளாளர்கள், முதல்வர்கள் தமிழில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கரூர் பரணிபார்க் பள்ளி மாணவர் எஸ்.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டுப்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கரூர் கவிஞர் கன்னல், பாவலர் எழில்வாணன், அருணா பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி, சூர்யா வே.கதிரவன், அருண் கருப்புசாமி, அறிவுடை நம்பி, ஜெகன் நாத ஒதுவார், மெய்யப்பன், குறளகன், புலவர் பார்த்தசாரதி, கவிஞர் நன்செய்ப் புகழூர் அழகரசன், இறையரசன், எஸ்.வி.கந்தசாமி, பாலமுருகன், பாலகிருஷ்ணன், இராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன் கொளரவிக்கப்பட்டார்.
இறுதியில் க.ப.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Wednesday 15 June 2016

எனது கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி - பா.ஜ.க கோட்ட இணை பொறு...

கரூர் ருத்ர நடனாலாயம் சார்பில் பரதக்கலையை பரப்ப மாணவிகள் தீவிரம்

டாஸ்மாக் கடையில் பணத்தை விட்டு விட்டு சரக்கு பாட்டில்களை மட்டும் திருடி...

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு மின்சாரத்தை இலவசமாக கொடுக்க பா.ஜ.க நிர்வா...

எங்களால் மட்டுமே முடியும் தமிழ்நாடு விவசாயிகளின் ஒருங்கிணைப்பு செயலாளர் ...

சாதனை நிகழ்த்திய டிராகன் ஜெட்லியின் பேட்டி

உலக யோகா தினத்தையொட்டி கரூரில் 7 தேசிய உலக சாதனைகளை நிகழ்த்தி டிராகன் ஜெ...

Saturday 11 June 2016

தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எப்போதுமே அம்மா தான் - போக்குவரத்து துறை அ...

தொழிலதிபரின் சடலத்தை தோண்டி மறு பிரேத பரிசோதனை

இன்லைன் ஸ்கேட்டிங் மூலம் காரை கயிறு கட்டி பல்லால் இழுத்து பள்ளி மாணவன் ச...

வெற்றிலை விவசாயிகள் வேதனை கண்டுகொள்ளுமா ? அரசு

வெற்றிலை விவசாயிகள் கவலை - சோகத்தில் விவசாயிகள்

வெற்றிலை விவசாயத்தை பற்றி புகளூர் வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலாளர் க....

வெற்றிலை விலை கடும் வீழ்ச்சி -விலை நிர்ணயம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில்...

Friday 10 June 2016

ஆம்னி வேனும், மணல் லாரியும் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் பட...

ஸ்ரீ வர மகாலெட்சுமி உடனமர் பரவாசுதேவர் சுவாமி திருக்கோயிலில் திருமஞ்சன விழா

கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜ...

முளைப்பாரி திருவிழாவில் பக்தர்கள் குழவி பாடி மகிழ்ந்து மாரியம்மனை தரிசித...

ஆபத்தான நிலையில் மின் கம்பம் அச்சத்தோடு பொதுமக்கள் கரூரில் தினம் தினம் அ...

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Wednesday 8 June 2016

தற்போது நடைபெற்ற தேர்தல் இயற்கை அல்ல ? செயற்கை தான் ! வாக்கு வங்கிகளும் ...

இனியாவது தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும் கரூரில் த.மா.கா தலைவ...

நீதிமன்ற ஆணைக்கிணங்க வேலாயுதம்பாளையம் போலீஸில் கையெழுத்து போட்ட கரூர் அன...

நத்தம் விஸ்வநாதன் பதவி பறிப்பு எதிரொலி - நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜா...

கரூர் அருகே ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

Tuesday 7 June 2016

கரூரில் பா.ஜ.க சட்டமன்ற குழு ஆலோசனை கூட்டம் இல.கணேசன் கலந்து கொண்டார்

அரவக்குறிச்சியில் தொகுதியில் தேர்தல் தள்ளிப்போனதற்கு யார் குற்றம் ? இல.க...

புள்ளி மானை உயிருடன் பிடித்த வன அலுவலர் பாஸ்கர் பேட்டி

அழகிய ஆண் புள்ளி மானை பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொது...

புள்ளி மானை காயமின்றி காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்த மக்கள்

Sunday 5 June 2016

தன்மானத்தை மீட்டெடுக்க மீண்டும் அரவக்குறிச்சி தேர்தலில் போட்டி தமிழ்நாடு...

அவமானத்தை துடைத்துக் கொண்டு தனமானத்தை மீட்டெடுக்க மீண்டும் போட்டி கள் இய...

கரூர் மாவட்டத்தில் மாலைப்பொழுதில் திடீரென்று பெய்த மழை

ஒமன் நாட்டில் உயிரிழந்த வாலிபரின் வீட்டில் குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ இ...

கரூர் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் மாவடி இராமசாமி சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவ ...

Friday 3 June 2016

ஒரே குடும்பத்தை சார்ந்த 4 பேர் த

இது போன்ற விபத்து இனி வரக்கூடாது விபத்தின் கோரக்காட்சிகள்

கிருஷ்ணகிரி அருகே வரலாறு காணாத விபத்து பலி எண்ணிக்கை 17 பேராக உயர்வு

கிருஷ்ணகிரி விபத்து காட்சிகள் - பலி எண்ணிக்கை மொத்தம் 17 பேர் ஆக உயவு

திருடகளை பிடித்தது எப்படி ? பொதுமக்களின் பேட்டி - திருடர்களை துவைத்து எட...

பட்டப்பகலில் திருடிய மூன்று இளைஞர்கள் , பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத...

ஒமன் நாட்டில் பலியான வாலிபரின் மனைவி முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை ...

மகன் இறந்த துக்கத்தில் தாயின் ஒப்பாரி சத்தம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைய...

வெளி நாட்டில் பணியின் போது விபத்தில் உயிரிழந்த மகன் உடலையாவது எங்களிடம் ...