Tuesday 30 August 2016

ஒரு தலைப்பட்ச காதல் விவகாரத்தில் ஆத்திரத்தில் மாணவியை கொலை செய்த முன்னாள...

கரூர் மாவட்டத்தில் திடீரென்று மாலை முதல் பரவலாக மழை பொதுமக்கள் மற்றும் வ...

கல்விக்கென தனிசீர்வரிசை விழா - சுவாரஸ்ய நிகழ்ச்சியில் பொதுமக்களும், பெற்...

கரூர் அருகே 90 சவரன் தங்கை நகைகள் கொள்ளை - போலீஸார் தீவிர விசாரணை

கரூர் அருகே பட்டப்பகலில் மாணவியை கொலை செய்த முன்னாள் மாணவரால் பெரும் பரப...

திருப்பதியில் இளைஞர்களை கொண்டு 125 விநாயகர் சிலையை தயாரித்து விற்பனைக்கு...

Monday 29 August 2016

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு பிரதோஷ விழா வீடியோ 3

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மஹா பிரதோஷ விழா வீடியோ 02

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மஹா பிரதோஷம் நிகழ்ச்சி வீடிய...

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை தயார் நிலை - கரூரில் இந...

போலீஸ்க்கு டிமிக்கி கொடுத்த இளம்பெண் திருடிய போது பிடிப்படார்

தரைக்கடை வியாபாரிகளிடம் அத்துமீறுகின்றதா ? கரூர் பெரு நகராட்சி

புத்தாக்க பயிற்சி குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி பேட்டி

ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர் “ வாத்தியாராக” மாறி விளக்கமாக எட...

உடற்கல்வி இயக்குநர்கள்/ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் - கரூர்...

தேசிய விளையாட்டு தினத்தை விளையாட்டு விளையாண்டு கொண்டாடிய மாணவ, மாணவிகள்

Sunday 28 August 2016

ரூ 2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் பொன்னணியாறு அணை புனரமைக்கும் பணிகளை ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்திரவு




                கரூர்  மாவட்டம்,  கடவூர்  வட்டம்,  தரகம்பட்டியை அடுத்த  பொன்னணியாறு  அணையினை   புனரமைத்தல்  மற்றும்  மேம்படுத்தும்  பணி நடைபெற்று  வருவதை  மாவட்ட  ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
                மேலும் இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:                  தமிழ்நாடு அரசு பொன்னணியாறு அணையினை புனரமைக்கவும் மற்றும் மேம்படுத்தவும் உலக வங்கி நிதி உதவி மூலம் ரூ.2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் மண் அணையின் உட்புறம் அலைகற்கள் மேம்படுத்துதல்., அணையின் வெளிப்புறம் நீர் வழிந்தோடி கழிவு நீர் வடிகால் மற்றும் படிக்கட்டுகள் பழுதுபார்க்கும் பணி.,  அணையின் வெளிப்புறம் மண்கரையில் புல் அமைக்கும் பணி.,  அணையின் மேல் இருபுறமும் பக்கச்சுவர் கட்டும் பணி.,  உபரி நீர்வாரியில் வலதுபுறம் தடுப்புச்சுவர் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறதுஇப்பணிகள் நடைபெறுவதால் அணை பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன்.,  அப்பகுதியில் உள்ள பாசன நிலங்கள் முழுமையாக பயன்பெறுவதோடு அப்பகுதி மக்களின் தரமும் மேம்படும்எனவே பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

                இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் அன்பு., குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  செந்தில்., கடவூர் வட்டாட்சியர்  முருகன்  மற்றும்  அரசு  அலுவலர்கள்  உட்பட  பலர்  கலந்து  கொண்டனர்

கழிவு நீர் போல குடிநீர் வருவதாக கூறி பொதுமக்கள் பஞ்சாயத்தை முற்றுகையிட்ட...

வாழைத்தாருக்கு அரசு தனி அக்கறை காட்டினால் மட்டுமே விவசாயிகள் மற்றும் விய...

சூர்ய காந்தியின் விவசாயம் கரூர் மாவட்டத்தில் படுஜோர்

உறியடி திருவிழா நிகழ்ச்சி பக்தர்களுடன் மகிழ்ச்சியுடன் நடைபெற்ற திருவிழா

Saturday 27 August 2016

மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாநாடு கரூரில் நடைபெற்றது

மாணவ, மாணவிகளின் விளையாட்டை ஊக்கப்படுத்த மாதம், மாதம் விளையாட்டு போட்டிகள்

மணல் குவாரிகள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக கூறி !!! விவசாயிகள் மனு

கரூரில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை

அம்மாவின் உத்திரவை நிறைவேற்றிய கரூர் பெரு நகராட்சி - இடம் பற்றாக்குறையைய...

இந்திய ஜனநாயக கட்சியினர் கரூரில் திடீர் ஆர்பாட்டம்

சாயக்கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு காணா விட்டால் பல்வேறு போராட்டங்கள் ...

Monday 22 August 2016

Sunday 21 August 2016

மணல் லாரிகளினால் தினம் தினம் எங்களுக்கு நிம்மதி இழப்பு தான் ஞாயிற்றுக்கி...

ஞாயிற்றுக்கிழமையும் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதாக கூறி மணல் குவாரியை ம...

தி.மு.க வை பற்றி வசைபாடிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர...

கரூர் மாவட்ட அ.தி.மு.க அமைப்பு சாரா கூட்டம் மாநில செயலாளர் கமலக்கண்ணன் ச...

தமிழகத்தில் 32 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறப்பாக ஆளும் ஒரே கட்சி அ.தி.மு.க...

கரூர் அருகே அரு

கரூர் அருகே ஸ்ரீ மருதகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேச விழா வீடியோ பகுதி 1

சட்டசபையில் எதிர் சட்டசபையை நடத்திய தி.மு.க வை பற்றி அ.தி.மு.க வினரின் ம...

Saturday 20 August 2016

பாஞ்சலக்குறிச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி

கர்நாடகா மாநிலத்திலிருந்து உரிய நீர் பெற்று தர வேண்டி மேட்டூரில் திடீர் ...

சூறைத்தேங்காய்களை உடைத்து தேர்தல் பிரச்சாரமா ? நன்றி தெரிவிப்பா ? அசத்தி...

சபாநாயகருக்கு வலுக்கும் எதிர்ப்புகள் !! - மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள...

தொடரும் மணல் லாரிகளினால் விபத்து - பொதுமக்கள் மணல் லாரியை சிறைபிடித்ததால...

Friday 19 August 2016

கலக்குகின்றார் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் குற்ற நிகழ்வுகளை தடுக்க ஆப்ரேஷன் வெற்றி டீம் ஐ தொடக்கினார் – இனி கரூர், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் 5 டீம்கள் 20 போலீஸார் கண்காணிப்பில் தீவிரம்








தமிழகத்தின் மைய மாவட்டம் மட்டுமில்லாது, வணிகம், பண்டைய வரலாறு, தொல்லியல், ஆன்மீகம், விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் கரூர் மாவட்டம் புகழ்பெற்று அக்காலம் முதல் இக்காலம் வரை புகழ்பெற்று வருகின்றது. இந்நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் ஆள்கடத்தல், வீட்டில் ஆள் இல்லா நேரத்தில் கொள்ளையடிப்பது இப்படி நாள் தோறும் நடந்து கொண்டிருந்த நிலையில் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த ராஜசேகரன், தற்போது புதிதாக மாற்றப்பட்டு, கரூர்  மாவட்ட காவல்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் கரூர் அருகே வீரராக்கியம் தொழிலதிபர் சாமியப்பனை கடத்த முயற்சித்தனர். உடனே அதற்கு பதில் அவரது செக்யூரிட்டி மூன்று பேரை கடத்தி ரூ 50 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டியுள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட 5 மணி நேரத்திலேயே தனிப்படைகள் அமைத்து செக்யூரிட்டிகளை பத்திரமாக மீட்டதோடு, இதுவரை 15 பேரை கைது செய்து எதற்காக கடத்தல், இந்த கடத்தலின் பின்பு யார், யார் உள்ளனர் என்று துருவி, துருவி விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே சி.சி.டி.வி கேமிராக்களை பொறுத்தவேண்டுமென்று கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் ஞானசேகரன் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் குற்றங்களை தடுப்பதும், குற்றங்களை கண்காணிப்பது குறித்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து  விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அதில் டெக்னிக்கலாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு போலீஸார் ஒரு அசைன்மெண்டே உருவாக்கி கொடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரன் தலைமை வகித்ததோடு, உயிர் காப்பது நமது கடமை அந்த உயிரை காப்பது எப்படி திருடனை எப்படி பிடிப்பது, வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்களை வைத்து நோட்டமிட வேண்டுமென்றும், தேவையில்லாத போன் கால்களை தவிர்க்க வேண்டுமென்றும், நெட் பேங்கிக் மூலம் மக்களை ஏமாற்றுகின்றார்கள் ஆகவே தங்களுடைய பின் (PIN) நம்பர்களை யாரிடமும் ஷேர் செய்யக் கூடாது என்றும் கூறினார். மேலும் திருடனை பிடிக்க பொதுமக்கள் ஆதரவு தந்து ரகசியமாக தகவல் தந்தால் அவர்களுடைய ரகசியம் காக்கப்படும் என்றார். இந்நிலையில் இன்று காலை கரூர் நகர காவல்நிலையத்தில் விக்டர் டீம் என்ற திட்டத்தை கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த ஆப்ரேஷன் 24 மணி நேரமும், கரூர் நகர காவல் நிலையம், பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளுக்குள் 10 நபர்கள் மற்றும் 10 ம் நபர்களாக இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவர். இந்நிலையில் தொடர்ந்து 24 மணி நேரமும் இவர்களது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுவதோடு., குற்ற சம்பவங்களை தடுக்க இந்த டீம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அந்த அளவிற்கு காவல்துறையினருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியய்யா, தனிப்பிரிவு ஆய்வாளர் பிரான்ஸிஸ், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் காவலர்கள் பலர் இருந்தனர். எது எப்படியோ ! முழு அளவில் குற்றங்களை குறைக்க போலீஸாரின் விக்டர் டீம் வெற்றி பெறுமென்று பொதுமக்கள் விரும்புகின்றனர். மேலும் விக்டர் என்றால் வெற்றி ! தமிழக முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள இந்த காவல்துறையின் இலட்சியமும் வெற்றி என்பதே இதன் பொருளாகும் என்று மறைமுகமாக சிந்திக்க வைக்கின்றது

ஒலிம்பிக் போட்டியில் வீராங்கனை சிந்துவிற்கு கரூர் வீரர்கள் பாராட்டு

ஒலிம்பிக் பேட்மிட்டனில் இந்தியாவை சார்ந்த சிந்து இறுதிபோட்டிக்கு தகுதி வ...

கரூரில் கடையடைப்பு இல்லை ! இயல்பு வாழ்க்கையும் பாதிக்க வில்லை

கரூரில் முதன்முற்

Thursday 18 August 2016

அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினாரா ? மக்களவை துணை ச...

விவசாயிகளின் ஆர்பாட்டம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தல...

கரூர் அருகே விவசாயிகள் ஆர்பாட்டம் - மின் இணைப்பு வேண்டி

சாதனை மாணவி பரணி பார்க் மாணவி ரக்‌ஷனா பேட்டி

50 ஆயிரம் நபர்களை கண் தானத்தில் பதிவு செய்யும் திட்டத்தை கரூர் பரணி பார...

தொடர்ந்து "ஷட்டர்' சேதமாகும் விவகாரம்:குறைவான மின் உற்பத்திக்கு திட்டம்,...

Wednesday 17 August 2016

ராசிபுரத்தில் இன்று காலை காரில் கடத்திய பெண் டாக்டர் 3 மணி நேரத்தில் மீட்பு

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியேற்றிய சம்பவமும், மீம்ஸ் பாய்ஸ் ச...

மாணவியின் மரணத்தில் மர்மம் நீடிப்பு - மணல் வாரி எறிந்து சாபம் விட்ட பெற்...

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் செய்தி எதிர...

மேட்டூர் அருகே நள்ளிரவில் திடீர் தீ விபத்து பரபரப்பு

செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை – தொடரும்...

திருட்டின் பின்னணியில் போலீஸார் சிறுவனின் வாக்குமூலம் வைராலுகும் வீடியோ

10 ஆண்டுகளாக கேபிள் டி.வியில் கொள்ளை அ.தி.மு.க அமைச்சரை கண்டித்து ஆர்பாட...

Sunday 14 August 2016

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு குவியும் ஆரத்திகள் - மக்களின் குறைகள் க...

சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்புகள்-கரூர் ரயில் நிலையத்தில் சோதனை எஸ்.ப...

எங்கள் பெயரை தவறாக பயன்படுத்துவதாக கூறி கையெழுத்து இயக்கமா ? பொங்கிய பொத...

விபத்தை பார்க்க சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து - கரூர் அருகே சோகத்தி...

மாட்டு வண்டிகள் மீது கிரானைட் லாரி மோதி விபத்து - இருவர் பலி - இரு மாடுக...

Saturday 13 August 2016

பெண்கள் நினைத்தால் சமையலறையில் கூட சென்று வாக்குகள் சேகரிக்கலாம்!!! அமைச...

கரூர் மாவட்ட மகளிரணி கூட்டம் அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது

சுமார் ரூ 9.28 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்க...

பெருகும் குற்றங்களை தவிர்க்க காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு ஆலோசனை கூ...

24 மனை தெலுங்கு செட்டியார்கள் சார்பில் ஸ்ரீ அன்னை காமாட்சி அம்மன் விழா -...

விஸ்வரூபமெடுக்கும் வீடியோ சிசிடிவி கேமிரா விவகாரம் – போலீஸார் தீவிர தேடு...

கரூர் அருகே மர்ம ஆசாமியின் திருட்டு செயல் சிசிடிவி யில் வெளியானதால் கரூர...

Friday 12 August 2016

திருச்சி அருகே சாலை விபத்தில் 9 பேர் பலி

கரூர் அருகே குங்கும காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை

செப்டம்பர் 30 க்குள் உங்களது வருமான கணக்குகளை சமர்பிக்க ? இல்லாட்டின்னா ...

வருமான வரித்துறையினரின் ”ஒரு டைம் பாம்” - கரூரில் ஆலோசனை கூட்டம்

அமரர் வைரப்பெருமாள் அவர்களின் நினைவாக நடத்தப்படும் புறாப்போட்டி பற்றி வை...

அமரர் இரா.வைரப்பெருமாள் அவர்களின் நினைவு புறாப்போட்டி பற்றி விழா ஒருங்கி...

அமரர் வைரப்பெருமாள் நினைவு புறாபோட்டி 47ஆம் ஆண்டாக கரூரில் துவங்கியது

கரூர் ஸ்ரீ வேம்புமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி வெள்ளி கொ...

பள்ளிக்குழந்தைகளுக்கும் பாடம் எடுத்த கரூர் நகர காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ...

சர்வதேச இளைஞர் தினத்தை பற்றியும், தூய்மை இந்தியா திட்டத்துவக்கத்தினை பற்...

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில்...

தேசியத்தலைவர்கள் சிலைகளை சுத்தம் செய்தும், தூய்மை இந்தியா திட்டத்தை துவக...

Thursday 11 August 2016

தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

வானகரம் அருகே 15 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - நெடுஞ்...

சி.சி.டி.வி கேமிரா புட்டேஜ் வைரலாகி வரும் திருட்டு சம்பவமும் !

இது இந்தியா இல்லைங்க ? வெளிநாடு ? பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு மக்களை ...

தங்க பாபாவும், 4 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் ! 12 கிலோ தங்கத்துடன் உலா...

அதிகமா ! குடிச்சு மட்டையானா ? நாய் கூட இப்படி தாங்க பண்ணும் !

கரூரில் நிதி நிறுவன அதிபர்களை மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி தங்க ச...

Sunday 7 August 2016

கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் செந்தில் நா...

கரூரில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேகக் குழுவின் 18 ஆம் ஆண்டு தெய்வத்திருமண விழா

தேசிய கைத்தறி தின விழா - தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபா...

தமிழ்நாடு காகித ஆலையின் நிர்வாக சீர்கேடு - ஒப்பந்த தொழிலாளி பலி - TNPL வ...

தமிழ்நாடு காகித ஆலையின் நிர்வாக சீர்கேடு - வலுக்கட்டாயமாக பணிச்சுமையினா...

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு குவியும் ஆரத்திகள் - ...

Saturday 6 August 2016

அம்மாவின் வழியில் நான் உங்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன் - அம...

கலக்குகிறார் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை அமைச்சரானாலும...

பழைய வரலாற்றை நினைவு கூறும் நிகழ்ச்சி - கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் புகழ...

ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம்

தொழிலதிபர் வீட்டில் காவலாளியை கடத்திய வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

Friday 5 August 2016

இந்திய பண்பாட்டின் தார்மீக மதிப்புகள் குறித்த மாணவிகளுக்கான பயிற்சிப்பட்டறை

விஸ்வரூபமெடுக்கின்றது தேங்காய் கொட்டாங்குச்சி தொழிற்சாலை விவகாரம்

ஆடிப்பூரம் மற்றும் ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் விழாக்கோலம்

பேரேடில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு சம்பத...

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் குருவியாழக்கிழமையையொட்டி விஷேச ஆரத்தி

Thursday 4 August 2016

கரூர் அருகே தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் பேட்டி

தேங்காய் ஒடுகள் கொண்டு கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலையால் மக்களுக்கு ஆபத...

கொட்டாங்குச்சியியை கொண்டு கர்பன் தயாரிக்கும் தொழிற்சாலையினால் சுவாசக்கோள...

போலி நகையை கொடுத்து பெண்ணிடம் பணம் மோசடி - கரூர் எஸ்.பி யிடம் கண்ணீர் மல...

கரூர் அருகே கடத்தப்பட்ட மூன்று காவலாளிகள் பத்திரமாக மீட்பு - கரூர் எஸ்.ப...

திருவள்ளூர் அருகே விமானப்படைக்கு சொந்தமான ஓடுதளத்தில் ரூ 3 லட்சம் மதிப்ப...

கிருஷ்ணகிரி அருகே விபத்து மண்ணில் புதைந்தது ரயில் இஞ்சின் பரபரப்பு

Wednesday 3 August 2016

கரூர் அருகே காவலாளிகள் மூன்று பேரை கடத்திய சம்பவம் திருச்சி DIG நேரில் ஆ...

போலீஸ் வாகனம் மோதி விபத்து குறித்து விபத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

வாகனம் மோதியும் கண்டு கொள்ளாத காவலர்கள் கொதித்தெழுந்த பொதுமக்களால் தேசிய...

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்தது குறித்து பக்தர்களின் கரு...

தலையில் தேங்காய் உடைத்து வினோத நேர்த்திக்கடன் சுமார் 500 க்கும் மேற்பட்ட...

Tuesday 2 August 2016

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா பக்தர்கள் ஆயிரகணக்கானோர் ...

ஆடி பெருக்கை முன்னிட்டு சாமி கும்பிட சென்ற போது விபத்து சிறுவன் பலி 15 ப...

ஆடி பெருக்கை முன்னிட்டு புதுமணத் தம்பதியினரின் பேட்டி

கரூர் மாவட்ட காவிரி கரையோரங்களில் ஆடி 18 எனப்படும் ஆடிபெருக்கு விழா

தமிழக முதல்வருக்கு எதிராக செயல்படும் சசிகலா புஷ்பாவின் செயல்பாட்டிற்கு த...

ஆந்திரா மாநிலம் சிறப்பு அந்தஸ்து கோரி பந்த் மாநிலமே வெறிச்சோடி கிடந்தது

மாவீரன் தீரன் சின்னமலை நினைவு தினம் - தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை கார்...

மாவீரன் தீரன் சின்னமலை நினைவு தினத்தையடுத்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்...

Monday 1 August 2016

ஜெ விற்கும் மட்டும் மோடி முன்கூட்டி பாராட்டு தெரிவிக்க வில்லை - மக்களவை ...

தி.மு.க வையும், பா.ம.க வையும் வசைபாடி சாடிய போக்குவரத்து துறை அமைச்சர் எ...

கரூரில் தெய்வத்திருமண விழாவையொட்டி முகூர்த்த கால் ஊன்றுதல் நிகழ்ச்சி

உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர...

வேம்பு மாரியம்மனுக்கு ரூ 27 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டு தனலட்சுமி அல...