Monday 7 December 2015

வெள்ள நிவாரண பணிகளுக்காக கரூர் கொங்கு மெஸ் அண்ட் குருப்ஸ் சார்பில் ரூ 2.10 லட்சம் நிதியுதவி - மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம் கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி வழங்கினார்



தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்க்கும் கனமழைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள சேதம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும், பிற அரசியல் கட்சியினர் உதவி புரிந்து வருகின்றனர். இதனடிப்படையில் கரூர் கொங்கு மெஸ் அண்ட் குருப்ஸ் சார்பாக கொங்கு மெஸ் உரிமையாளர் எம்.சுப்பிரமணி அவர்கள் ரூ 2.10 லட்சம் மதிப்பிலான டி.டி யை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியிடம்  கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருணா உள்ளிட்டோர் இருந்தனர்

No comments:

Post a Comment