Thursday 28 January 2016

புலியூர் செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியில் ஆண்டு விழா 29, 30 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது


கரூர் அருகே உள்ள புலியூர் செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு செட்டிநாடு வித்யா மந்தீர் பள்ளியின் முதல்வர் வித்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment