Monday 4 January 2016

ஏ.பி.பரதன் உடலுக்கு வைகோ, திருமாவளவன் அஞ்சலி






இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் மறைந்த ஏ.பி.பரதன் அவர்கள் உடலுக்கு இன்று 04.01.2016 காலை மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ அவர்களும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களில் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

No comments:

Post a Comment