Tuesday 28 July 2015

கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் லியோ சங்கம் சார்பில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவினை மண்டல தலைவர் சூர்யா வே.கதிரவன் துவக்கி வைத்தார். அருகில் கல்லூரி முதல்வர் பாரி,  கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க தலைவர் தினகரன்,  செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் குமார ராஜா,  எஸ்.கே.டி.எம்.கருப்புசாமி, பேராசியர் செல்வக் குமார், லியோ சங்க தலைவர் மோகன்,   லியோ மண்டல தலைவர் அங்குராஜ், செயலாளர் மணி கண்டன்,  பொருளாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் 105 மரக் கன்றுகள் முதல் கட்டமாக நடப் பட்டது

No comments:

Post a Comment