Tuesday 14 July 2015

தமிழ்த் தாய் வாழ்த்தான "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் திரு . M.S. விசுவநாதன்.

தமிழ்த் தாய் வாழ்த்தான "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்" பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் திரு . M.S. விசுவநாதன்.
உலகம் உள்ள வரை உங்கள் இசையும் இருக்கும்.
என்னை அழவைத்து, சிரிக்க வைத்து, அன்னையை போல் ஆற்றி, தந்தையை போல் தேற்றி, என்னை மறக்க வைத்து அழகு பார்த்தது உங்கள் இசை.
சொர்க்கத்தை பூமியிலேயே உணர செய்தது உங்கள் இசை..
வணங்குகின்றேன்..
"உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"
இப்படிக்கு
மேலை.பழநியப்பன்
நிர்வாக ஆசிரியர்

கரூர் பூமி

No comments:

Post a Comment