Monday 20 July 2015

எம்.பி க்களே நாளை பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எப்படி எப்படி நடந்து கொள்ளனும் – முதல்வர் ஜெ அட்வைஸ்

எம்.பி க்களே நாளை பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எப்படி எப்படி நடந்து கொள்ளனும் – முதல்வர் ஜெ அட்வைஸ்
ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்: .தி.மு.. எம்.பி.க்களுடனும் ஆலோசனை
சென்னை, ஜூலை 20–
முதல்அமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் 12.50 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அவரை தமிழக அமைச்சர்கள்  மற்றும்  .தி.மு.. எம்.பி.க்கள்  வரவேற்றனர்.
இதையடுத்து  முதல்அமைச்சர்  ஜெயலலிதா  தலைமையில்  தமிழக  அமைச்சரவைக்  கூட்டம்  நடந்ததுஇதில்  பல்வேறு  பிரச்சினைகள்  குறித்து  ஆலோசிக்கப் பட்டது.
தமிழக  பட்ஜெட்  தாக்கல்  செய்யப் பட்ட  பிறகு  மானிய  கோரிக்கைகள்  தாக்கல்  செய்யப் பட வில்லைஎனவே  விரைவில்  சட்ட சபையை  கூட்டி  மானிய  கோரிக்கைகள்  தாக்கல்  செய்யப்படும்  என்று  எதிர் பார்க்கப் படுகிறது .
கூட்டத்தில்  சட்ட சபையை  கூட்டுவது  தொடர்பாகவும்மானிய  கோரிக்கைகள்  பற்றியும்  விவாதித்ததாக  தெரிகிறது.
அதைத்  தொடர்ந்து  .தி.மு.எம்.பி.க்கள்  கூட்டம்  முதல்அமைச்சர்  ஜெயலலிதா  தலைமையில்  நடந்ததுஇதில்  .தி.மு.எம்.பி.க்கள்  கலந்து  கொண்டனர்.

நாளை  பாராளுமன்ற  மழைக்கால  கூட்டத்தொடர்  தொடங்குகிறதுஇதில்  .தி.மு.எம்.பி.க்கள்  நடந்து  கொள்ள  வேண்டிய  முறைகள்  குறித்து  எம்.பி க்களுக்கு  முதல்அமைச்சர்  ஜெயலலிதா  ஆலோசனை  வழங்கினார்.

No comments:

Post a Comment