ம.தி.மு.க பொதுச்செயலாளர் இன்றும் நாளையும் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தில் கரூர் மாவட்டத்தில் மேற்கொள்கிறார். மேலும் வழக்கத்திற்கு மாறாக அரசியல் வரலாற்றிலேயே மிகப்பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கட்சி துவங்கிய காலம் முதல் இப்போது வரை மிகப்பிரமாண்ட வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகளை கட்சி தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என பலதரப்பட்டனர் சிறப்பாக முறையில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment