Saturday 17 October 2015

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நான்கு கோடி கடன் இருந்தது உண்மைதான்: விஜயகாந்த்


தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நான்கு கோடி கடன் இருந்தது உண்மைதான் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நான்கு கோடி கடன் இருந்தது உண்மைதான். நான் எவ்வளவு இருப்பு வைத்து விட்டு வந்தேன் என யாரும் கேட்கவில்லை?. நடிகர் சங்க பொறுப்பில் இருந்து நான் விலகிய போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு இருந்தது என்றார். 

No comments:

Post a Comment