Sunday 18 October 2015

ம.தி.மு.க இணையதள தோழர்கள் வை.கோவுடன் சந்திப்பு




ணையதள தோழர்களின் சந்திப்பு நேற்று மாலை 6-00மணி அளவில் தாயகத்தில் நடைப்பெற்றது... இந்த நிகழ்ச்சியில் டிசம்பர் 13 ம் தேதி அனைவரும் ஒன்று கூடல் குறித்தும்  தலைவரின்  முகநூல்  பக்கம் அங்கீகாரம் குறித்தும் வேண்டுகோள் வைத்தனர்., மேலும் தமிழின தலைவர் வை.கோ  இணையதள  தோழர்களின் இணைய பணியை வெகுவாக பாராட்டினார்.,
.முகநூல் பக்கம் குறித்த நல்ல செய்தி விரைவில் வரும்.,நம்பிக்கையுடன் இருப்போம். எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் அருணகிரி, தின இதழ் கண்ணன் நட்புடன் நான் வைகோ கார்த்திக் தீபன் பழனிசாமி ராஜ்மோகன் நல்லு லிங்கம் நாமக்கல் ஈஸ்வரன் ராமசாமி சீனிவாசகம் வால்டர் வில்லியம்ஸ் முருகேசன் வைகோ விஜய் கார்த்திக் பொன்ராஜ் ராம் லட்சுமணன் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் தங்கவேல் மற்றும்அம்மாபேட் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.,.

No comments:

Post a Comment