Wednesday 21 October 2015

ஆந்திராவில் அதிரடி - 300 பெண்களுக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய ஆட்டோ டிரைவர் கைது - சைக்கோ மனிதரா ?





ஐதராபாத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர், 300 பெண்களுக்கு அந்நோயை பரப்பிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

31 வயதான ஆட்டோ டிரைவரான அவர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அவர் அறிந்தும் கூட எந்த விதமான பாதுகாப்பும் இல்லாமல் விலை மாதுக்களிடமும், பெண்களிடமும் உறவு கொண்டுள்ளார். குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பயன்படுத்தி குடும்ப பெண்களை பலரை ஏமாற்றி அவர் தொடர்பு வைத்ததால், 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எச்.ஐ.வி. நோயை பரப்பியுள்ளார். திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அந்த நபர், போலீசாரின் விசாரணைடியல் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment