Wednesday 21 October 2015

ம.தி.மு.க சார்பில் மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் நேதாஜி பிரகடன பொதுக்கூட்டத்தில் வை.கோ பங்கேற்பு




மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நேதாஜி பிரகடன பொதுகூட்டம் நடைபெற்றது இதில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் ம.தி.மு.க தொண்டர்கள், நேதாஜி உணர்வு கொண்டவர்கள் என பலர் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்

No comments:

Post a Comment