Wednesday 30 September 2015

நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சியில் வை.கோ பேசுகிறார்



நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சி
நேதாஜி இயக்கத்தின் சார்பில், நேதாஜி பேசுகிறார் நிகழ்ச்சி நாளை (01.10.2015) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் சிராஜ் மகாலில் நேதாஜி இயக்கத் தலைவர் வைகோ, செயலாளர் தேபிபிரசாத் புருஷ்டி ஆகியோர் உரையாற்றுகிறார்கள்
இதற்காக ஏராளமானோர் நிகழ்ச்சியை காண ம.தி.மு.க வினர், நேதாஜி உணர்வாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் ஏராளமானோர் திரளுகின்றனர்.

No comments:

Post a Comment