Tuesday 29 September 2015

பத்திரிக்கையாளர் ஓய்வூதிய தொகையை உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தினர் சார்பில் நன்றி....


தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பத்திரிக்கையாளர் பென்சன் 7500 8000 மாகவும், குடும்ப ஓய்வூதியத்தை,4500 லிருந்து 4750 ஆக உயர்த்தி பத்திரிக்கையாளர்களின் நலனில் மேலும் அக்கறை கொண்ட  தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கம் (CUJ) சார்பில் மூத்தபத்திரிக்கையாளரும், தலைவருமான வி.அன்பழகன் நன்றி  தெரிவித்து உள்ளார்

No comments:

Post a Comment