Friday 25 September 2015

தி.மு.க கட்சியை ம.தி.மு.க இணையதளத்தினர் படுத்தும் பாடு அப்பாடா ? தற்போதே தேர்தலுக்கு தயாரான ம.தி.மு.க வினர்






சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற கதைப் போல ஆகியுள்ளது தி.மு.க வினர் ம.தி.மு.க வினரை வாங்கி வரும் நிகழ்ச்சி. இந்நிலையில் எந்த ஒரு தீய சக்தியாலும் ம.தி.மு.க கட்சியை கலங்கப்படுத்தவோ, காயப்படுத்துவோ முடியாது என கட்சியின் பொது செயலாளர் வை.கோ துளி கூட அவர் கட்சியில் இருந்து விலகியவர்களை பற்றி வருத்தமில்லாமல், எப்போதும் போலவே தொண்டர்களை சந்தித்து கட்சியை வளர்த்து வரும் நிலையில், எப்படி ம.தி.மு.க வினரை விலை கொடுத்து தி.மு.க வாங்கலாம் என தி.மு.க விற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ம.தி.மு.க இணையதளத்தினர் ஈடுபட்டு வருவதோடு, தற்போதே தேர்தலுக்கும் தயாராகி விட்டனர். இவர்களின் இணைய தள வேடிக்கைகள் பார்த்து தி.மு.க கட்சியை தவிரவும், தி. மு.க அதிர்ப்தி கட்சியினரும் காமெடி செய்து வருகிறார்கள். அதில் இன்றைய வாசகம் வருமாறு !!
மதிய வணக்கம் மக்களே.
இன்று ஸ்டாலின், அன்புமணி ஆகியோர் தேர்தல் ஆதாயத்துக்காக மக்களையும், விவசாயிகள், மாணவ மாணவிகளையும் சந்திக்கின்றனர். மீத்தேன் திட்ட ஒப்பந்தத்தை அறிவித்த திமுக, மதுக்கடைகளை திறந்த திமுக, 2ஜிஊழலடித்த திமுக, ஈழத்தமிழருக்கு துரோகம் இழைத்த திமுக, குடும்ப அரசியலின் குடியிருப்பான திமுக, தமிழினத்தின் துரோகி தலைமை தாங்கும் திமுக, மக்களை சந்திக்க எந்த தகுதியும் இல்லை. வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரச்சனைக்காக போராடும் மக்கள் தலைவர் வைகோவிற்கு மட்டுமே முழு தகுதியுமுண்டு. எமது இயக்கத்தில் இருந்து சிலர் போகலாம். ஆனால் பறந்து போன பக்கிரிபயல்களுக்கு சொல்கிறோம் உங்களை நம்பி இயக்கம் இல்லை. விலை போன விபச்சாரிகள் யாராவது திராவிட இயக்கத்தைப் பற்றியோ, ஈழம், தலைவர் பிரபாகரன் பற்றியோ பேச தகுதியில்லை.
மறுமலர்ச்சி திமுக மடியாது மானத்தமிழர்கள் உள்ள வரை.....................
வைகோ தான் இயக்கம்,
இயக்கம் தான் வைகோ.
தலைவர் வைகோவின் கரத்தை வலுப்படுத்துவோம். வாழ்நாள் முழுவதும் வைகோ வழியில்.................
வாழ்க வைகோ.............
வெல்க மதிமுக................ என வாசகங்கள் அடங்கி பேஸ்புக் வாட்ஸ் அப் களில் வலம் வந்து வருகின்றனர். இது தற்போதைய தேர்தலுக்கு தி.மு.க விற்கு வைக்கும் ஆப்பு என்கின்றனர் மற்ற கட்சியினர்

No comments:

Post a Comment