கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியாத்தம் அடுத்த மோர்தனா பகுதிக்கு உட்பட்ட போடியப்பனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தாராசிவம் என்பவரை யானை மிதித்து பலி இதனைத் தொடர்ந்து குடியாத்தம் வனத்துறை அலுவலர் குமார்.தலைமையிலான அதிகாரிகள் பலியான தாராசிவம் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தமிழக அரசு உத்தரவின் முதல் நிவரணமாக ரூ.25000 வழங்கப்பட்டது.இதில் வனவர்கள்.தரணி.சங்கரய்யா.மற்றும் வனத்துறையினர்.மோர்தனா ஊராட்சி மன்ற தலைவர் சாமி.ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment