Sunday, 13 September 2015

கரூரில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கு வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் முன்னாள் எம்.பி.நாட்ராயன் தீவிரம்




கரூர் மாவட்டம் தாந்தோணி மேற்கு வட்டாரம் தாளப்பட்டி பஞ்சாயத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் ஆணைக்கிணங்க மது ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் K.நாட்ராயன்  துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். உடன் நான் மாவட்ட தலைவர் P.M.K நகர தலைவர் R.C.A .தம்பி முஜி ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நாட்ராயன், மதுவினால் தமிழகம் படும் பாடு குறித்து விளக்கமாக எழுச்சியுரையாற்றினார்.

No comments:

Post a Comment