Wednesday 25 November 2015

மக்கள் நல கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி பெமினாவில் இன்று (25-11-15) காலை தொடக்கம்


தமிழகத்தின் 2016 ஆம் சட்டமன்ற தேர்தலின் அரசியல் வரலாற்றை தீர்மானிக்கும் மக்கள் நலக் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி ஃபெமினா ஹோட்டலில் ஒருங்கினைப்பாளரும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ  தலைமையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கம்யூனிஸ் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment