Sunday 22 November 2015

அதிமுக புதிய நிர்வாகிகள்: பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு


அதிமுக தலைமைக்கழக புதிய நிர்வாகிகளை அறிவித்தார் ஜெயலலிதா, அதில் அ.தி.மு.கா வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அதிமுக அவைத்தலைவராக மீண்டும் மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொருளாளராக ஒ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்புச் செயலாளராக பொன்னையன்,  ஒழுங்கு நடவடிக்கை குழு - ஓ.பன்னீர்செல்வம், நத்தம்விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தலைமை நிலைச் செயலாளராக பழனியப்பன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment