Friday 13 November 2015

கட்சி வேலையுடன் கல்யாண வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டுமப்பா ! பா,ம.க இல்ல திருமண விழாவில் பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் அசத்தல்





பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் தற்போது தான் சிறிது ஓய்ந்துள்ளார். ஏனென்றால் கட்சி வேலை, வேலை என கரூரிலிருந்து கன்னியாகுமாரி வரை மண்டல மாநாடு, பொதுக்கூட்டங்கள் என தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாநாடுகளை நடத்தி அசத்திய மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் 
பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மேற்கு ஒன்றிய தலைவர்
சேகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.உடனே பா.ம.க வினர் அண்ணனுக்கு இன்று ரெஸ்ட் என கூறி மகிழ்ந்தார்கள்

No comments:

Post a Comment