Sunday 15 November 2015

கரூர், கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு


தமிழகத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக கரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
கரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு  நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி  உத்தரவிட்டுள்ளார். இதே போல கடலூர் மாவட்டத்திலும் கனமழை காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment