Thursday 12 November 2015

வை.கோ வின் தாயார் மறைவிற்கு பா.ஜ.க மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து அஞ்சலி



ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்களின்  தாயார் மாரியம்மாள் மறைவையொட்டி பாஜகவை சேர்ந்த மத்தியமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் வைகோவை அவரது கலிங்கபட்டி இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பின்னர் வை.கோ விடம் விசாரித்தார்

No comments:

Post a Comment