Friday 13 November 2015

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வருகிறார்


ம.தி.மு.க பொதுச்செயலாளரு, மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ இன்று (13-11-15)இரவு 7 மணிக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் பண்டிருட்டி அருகேயுள்ள பெரிய காட்டுப்பாளையம் மற்றும் விசூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
அதன்பின்னர் இன்று இரவு நெய்வேலியில் தங்குகிறார்.


மீண்டும் நாளை காலை 
குறிஞ்சம்பாடி, காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிடுகிறார். என சமூக வலை தள ஒருங்கினைப்பாளர் மின்னல் முகமது அலி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment