Friday 28 August 2015

புதுக்கோட்டை அருகே டிராக்டர் மீது ரயில் மோதி விபத்து

புதுக்கோட்டை அருகே வெள்ளனூரில் டிராக்டர் மீது மன்னார்குடி பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற டிராக்டர் மீது ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மானாமதுரையில் இருந்து மன்னார்குடி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் இந்த விபத்தில் சிக்கியது. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

No comments:

Post a Comment