இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்த்துக்கு நேற்று முன்தினம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை இந்தியா திரும்பினார்.
பின்னர் நேற்று இரவு துபாய் வாழ் இந்தியர்களிடையே நடந்த பிரமாண்ட கூட்டத்தில் மோடி உரையாற்றினார். பின்னர் அவர் நேற்று நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை இந்தியா வந்தடைந்தார்.
No comments:
Post a Comment